ஒரே மருந்து ஏன் இரு விலைகளில் விற்கப்படுகின்றன

ஒரே மருந்து ஏன் இரு விலைகளில் விற்கப்படுகின்றன? மருத்துவர் அறிவுரை இல்லமால் பல மருந்துகளை பொதுமக்கள் சாப்பிடுகின்றார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் முதன்முதலாக கூத்தாநல்லூரில்

KEO ஒரு அற்புதத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் அதுதான் இந்தியாவிலேயே குறைவான விலையில் இல்லை இல்லை இந்தியாவிலேயே மிக மிகக் குறைவான விலையில் மருந்துகள் விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துக்கடை.

PMBJK-BPPI saved to Quality Generic Medicines At Affordable Rates

Medical bills expensive treatment have been burdening the people of our nation for long now. #PMBJK comes as a great source of relief to our people.

PMBJK-BPPI saved to Quality Generic Medicines At Affordable Ratese

PMBJK brings to you an affordable solution to get relief from muscle pain instantly. Just visit your nearest PMBJP Kendra get a highly effective pain relief spray at a minimal price of Rs.37/- only.

PMBJK-BPPI saved to Quality Generic Medicines At Affordable Ratese

PMBJK brings to you a wide range of Quality Generic Medicines to treat liver disorders.

PMBJK-BPPI saved to Quality Generic Medicines At Affordable Ratese

Calcium deficiency is one of the most common health problems these days and can happen to people of any age group.

Welcome to Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana Kendra (PMBJPK)- Koothanallur

Thursday, November 15, 2018

தெரிந்துகொள்வோம்




நீங்கள் வங்கியில் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 18 முதல் 50 வயதுக்குள்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ.330 வீதம் சந்தா தொகை செலுத்தி வந்தால், காப்பீடு செய்துள்ளவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால், அவர்களுடைய வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும் பிரதம மந்திரி விபத்துக் காப்பீடுத் திட்டத்தின்கீழ், 18 முதல் 70 வயதுக்குள்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே சந்தா தொகை கட்டினால் போதும். விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்துள்ளவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு ஏற்றபடி ரூ.5௦ ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரையில் வழங்கப்படுகின்றது.

Share:

Wednesday, November 14, 2018

Arrived Insulin Injection's

Now arrived Insulin Injection's who ever needs get from our PMBJK, Big Bazaar St. Koothanallur. (Plz. Confirm your order now, limited Stock available)


Share:

Thursday, November 8, 2018

நோய்கள் என்றால் என்ன?


நமது உடலில் இயற்கையாகவே மூன்று சக்திகள் உள்ளன..

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக மாறி விடும்....மேலும் நாம் ஓய்விலிருந்தால் ...இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 % ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின்போது (Process)
நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது. இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது. இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி
அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி
மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.

இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம். இதுவே பெருவாரியான சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் ரங்களில்
குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.

பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றல் குணம் என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போதுபயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்! "நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போதுதான் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக
இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம். 

மக்கள் நலனில் என்றும்...!

பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம், கூத்தாநல்லூர்
நிர்வாகம் : K E O 
Share:

Monday, November 5, 2018

வாடிகையாலர்களுக்கும் வணிக பெருமக்களுக்கும் 
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


Share:

Tuesday, October 23, 2018





Omran Nebulizer with 3years warranty available on order Basis, Special price of IRS. 2,100/- only.
Special offer valid till 25/11/2018.
Book your requirements now...Hurry Up!!!
Share:

Saturday, October 20, 2018

Generic Drugs, Are They as Good as Brand Names?


Medical Author: Melissa Stoppler, M.D.
Medical Editor: Barbara K. Hecht, Ph.D.

Generic drugs are copies of brand-name drugs that have exactly the same dosage, intended use, effects, side effects, route of administration, risks, safety, and strength as the original drug. In other words, their pharmacological effects are exactly the same as those of their brand-name counterparts.
An example of a generic drug, one used for diabetes, is metformin. A brand name for metformin is Glucophage. (Brand names are usually capitalized while generic names are not.) A generic drug, one used for hypertension, is metoprolol, whereas a brand name for the same drug is Lopressor.
Many people become concerned because generic drugs are often substantially cheaper than the brand-name versions. They wonder if the quality and effectiveness have been compromised to make the less expensive products. The FDA (U.S. Food and Drug Administration) requires that generic drugs be as safe and effective as brand-name drugs.
Actually, generic drugs are only cheaper because the manufacturers have not had the expenses of developing and marketing a new drug. When a company brings a new drug onto the market, the firm has already spent substantial money on research, development, marketing and promotion of the drug. A patent is granted that gives the company that developed the drug an exclusive right to sell the drug as long as the patent is in effect.
As the patent nears expiration, manufacturers can apply to the FDA for permission to make and sell generic versions of the drug; and without the startup costs for development of the drug, other companies can afford to make and sell it more cheaply. When multiple companies begin producing and selling a drug, the competition among them can also drive the price down even further.
So there's no truth in the myths that generic drugs are manufactured in poorer-quality facilities or are inferior in quality to brand-name drugs. The FDA applies the same standards for all drug manufacturing facilities, and many companies manufacture both brand-name and generic drugs. In fact, the FDA estimates that 50% of generic drug production is by brand-name companies.
Another common misbelief is that generic drugs take longer to work. The FDA requires that generic drugs work as fast and as effectively as the original brand-name products
Share:

Tuesday, October 9, 2018

ஒரே மருந்து ஏன் இரு விலைகளில் விற்கப்படுகின்றன?


ஒரே மருந்து ஏன் இரு விலைகளில் விற்கப்படுகின்றன?


மருத்துவர் அறிவுரை இல்லமால் பல மருந்துகளை பொதுமக்கள் சாப்பிடுகின்றார்கள். குறிப்பாக complimentary medicine என்று கூறலாம். அப்படி கூறப்படும் Complementary Medicines என்றால் என்ன?
Complementary Medicine-ல் ஆயுர்வேத மருந்துகள், மரபுவழி வந்த சீன மருந்துகள், ஹோமியோபதி, வைடமின் மருந்துகள் போன்றவை Complementary Medicine என்று வகையில் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை பொது விற்பனைக்கு உரிய மருந்துகள். இவை Listing முறைப்படி பதிவு செய்யப்படுவதால்,  பதிவு எண் பெற்றவையாக இருக்கும்.
ஒரே மருந்திற்கு இரண்டு பெயர்கள் உள்ளனவே. Generic name & Brand name என்று கூறுகின்றார்கள். இந்த இரு பெயர்கள் ஏன்? இந்த இரு பேர்களில் என்ன வேறுபாடுகள் உள்ளன?  

Brand name  என்பது ஒரு மருந்தைத் தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனம் தங்கள் மருந்திற்கு வைத்திருக்கும் வாணிகப் பெயர்.

Generic name என்பது அந்த மருந்தின் Chemical name என்னும் ரசாயனப் பெயர் அல்லது வேதியப் பெயராகும். உதாரணமாக, Advil, Nurofen என்பவை வாணிகப் பெயர்கள், Ibuprofen என்பது அந்த மருந்தின் ரசாயனப் பெயர். அதே போல, Panadol என்பது வாணிகப் பெயர், Paracetamol, Acetaminophen என்பவை ரசாயனப் பெயர்கள்.
ஒரே ரசாயனப் பொருள் உள்ள மருந்தை பல நிறுவனங்கள் பல வியாபாரப் பெயர்களில் விற்றாலும், அந்த மருந்துகளின் Label-களில் ரசாயனப் பெயரைக் குறிப்பிட வேண்டுமென்பது சட்டமாக உள்ளது. அதிலும், எல்லா Label-களிலும் முன் பகுதியில் அதன் ரசாயனப் பெயர் இருக்க வேண்டும் என்பது Label-களுக்கான பல விதிகளில் ஒன்று. ஒரு மருந்தின் ரசாயனப் பெயர் தெரிந்திருந்தால் அந்த மருந்தை நாம் பயணம் செய்யும்போது தேவைப்பட்டால் மற்ற நாடுகளிலும் எளிதாக அடையாளம் கண்டு வாங்கிப் பயன்படுத்த முடியும்.

மருத்துவர் சீட்டுக்கு மருந்து வாங்கும் போது மருந்துக் கடைகளில் குறைந்த விலையில் உள்ள Generic Product -வேண்டுமா என்று கேட்கிறார்கள்.   Generic Product – என்றால் என்ன?

Prescription மருந்துகளில் உள்ள முக்கியமான செயல்படுகின்ற பொருள் அல்லது மூலமருந்து (Active Ingredient) ஒவ்வொன்றையும் ஏதாவது ஒரு வியாபார நிறுவனம் பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து, பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்து முதன் முதலாக உலக அளவில் வியாபாரம் செய்ய அனுமதி பெற்றிருக்கும். அந்த மூலமருந்துக்கான தனி உரிமையையும் (Patent) சுமார் 20 ஆண்டுகளுக்குப் பெற்றிருக்கும். அதை Leader Product  என்று அழைப்பார்கள். அந்தத் தனி உரிமை (Patent) முடியும் காலம் வரை மற்ற நிறுவனங்கள் அந்த மூலமருந்தை வியாபாரத்திற்கு உபயோகிக்க முடியாது. ஆராய்ச்சிக்காக அந்த நிறுவனம் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதற்காக உலகளாவிய அளவில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற வழி இல்லையென்றால் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு எந்த நிறுவனமும் முயற்சியில் இறங்காது. இதனால் பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் மனித சமூகத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.
மூலமருந்துக்கான தனி உரிமை முடிந்தபின், மற்ற தயாரிப்பாளர்கள் அந்த மருந்தைத் தயாரித்து விற்க முடியும். அப்படி விற்கப்படும் மருந்துப் பொருட்களை Generic productஎன்று அழைப்பார்கள். Generic product- வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு மூலமருந்தைக் கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்யவேண்டிய அவசியமில்லை. முதலீட்டைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்களால் தங்கள் மருந்தை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது.

Generic products – தரமானவையாக இருக்குமா?  Leader Productபோல வேலை செய்யுமா?

Generic products –ம் Leader Product போல வேலை செய்யும். Generic product-ஐப் பதிவு செய்து வினியோகிக்க சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, Generic productஒரு குறிப்பிட்ட தரத்தில் Leader Product- ஒத்து இருக்கவேண்டும். முக்கியமாக மனித உடலில் அவை ஒரே முறையில் செயல்படவேண்டும். இதற்கான பரிசோதனையை ஆங்கிலத்தில் Bioequivalence Studyஎன்று கூறுவார்கள். அந்தப் பரிசோதனையில் நிரூபணம் ஆகி இருந்தால்தான் Generic product- விற்பனை செய்ய NABL அனுமதிப்பார்கள். எனவே Generic product-ம் Leader Product-ஐப் போலவே பலன் தரும்.

Share:

திருவாரூர் மாவட்டத்தில் முதன்முதலாக கூத்தாநல்லூரில்


கூத்தாநல்லூர் அதை சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு மனிதநேய சேவையை நம்மால் செய்யமுடியுமா? என்று எண்ணிய வேளையில், ஆம்! நம்மால் நண்மைகளைச் செய்ய முடியும் என்று கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் (KEO) இன்று அதை நிரூபித்தும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! மக்களுக்காக இன்று அவர்கள் சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கும் ஒரு செயல்தான் இந்த ஜெனரிக் மருந்தகம்.
மக்களின் அத்தியாவாசிய பொருட்களில் மருந்தும் ஒன்றாகிவிடும் சூழ்நிலைதான் தற்போது உள்ளது. அதிலும், நீரழிவு நோய், இருதய நோய் உள்ளிட்ட பாதிப்புள்ளவர்கள், மருந்து செலவுக்காகவே மாதம் மாதம், சில ஆயிரங்களை ஒதுக்குகிறார்கள். இதற்கு காரணம், மருத்துவர்கள் விலை உயர்ந்த மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதினால்.
இன்று உலகில் இருக்கக்கூடிய பலத்தரப்பட்ட மக்கள் நோய்வாய்ப்பட்டு அதிகமாக இறப்பதற்குக்காரணம் மருத்துவக்குறைபாடு அல்ல மாறாக மருத்துவத்திற்கான மருந்துவாங்க போதிய பொருளாதார வசதி அவர்களிடம் இல்லாததே..! இதற்கு ஏதாவது மாற்றுவழி இருக்காதா என எண்ணிய KEO ஒரு அற்புதத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் அதுதான் இந்தியாவிலேயே குறைவான விலையில் இல்லை இல்லை இந்தியாவிலேயே மிக மிகக் குறைவான விலையில் மருந்துகள் விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துக்கடை.
புரியும்படிக்கூற வேண்டுமென்றால் சாதாரண மெடிக்கல்எனக்கூறப்படும் கடையில் வாங்கும் மருந்து ஆயிரம் ரூபாய் எனில் அதே மருந்தை இந்த ஜெனரிக் மருந்தகத்தில் வாங்கும்பொழுது அதன் விலை நூறு ரூபாய் மட்டுமே அதாவது சாதாரண விலையை விட 90 சதவிகிதம் குறைவாக...!
திருவாரூர் மாவட்டத்தில் முதன்முதலாக கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் (KEO) அமைப்பின் மூலம் தொடங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம் மத்திய அரசின் இந்த ஜெனரிக் மருந்தகம் இன்னும் இது தமிழகம் முழுவதும் திறக்கப்படுமானால் தினமும் நோயினால் அவதிப்படும் ஏழைகளின் கஷ்டம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
கூத்தாநல்லூர் மருந்தக முகவரி:
பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம்
83, பெரியகடை தெரு, கூத்தாநல்லூர் – 614 101. 
திருவாரூர் மாவட்டம் -  WhatsApp +91 83004 66980.


Share: